கழிவு கொள்கலன்​களை வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்ல தடை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மருத்துவக் கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்கள்,  துறைமுகம வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுசூழல் மையம் தாக்கதல் செய்திருந்திரந்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, செப்டெம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டவுள்ளது.

Related posts