காரைதீவில் 73வது தேசிய சுதந்திரதினம்

இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம் நேற்று காரைதீவு பிரதேசசபையில் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் உள்ளிட்ட ஊழியர்கள் சகிதம் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு மரம்நடுகையும் இடம்பெற்றது. அதன்போதான படங்கள் இவை.

Related posts