காலநிலை மாற்றங்கள் நிலவுவதால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காலநிலை மாற்றங்கள்  கடந்த சில தினங்களாக நிலவுவதால் அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக   கவலை தெரிவித்துள்ளனர்.
 
 
குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர்  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்றது.
 
 
 மேலும் இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி உபகரணம் உள்ளிட்ட படகுகள் கரையோரங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளது.
 

Related posts