கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான .வசந்தராஜா தலைமையிலான எழு தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பரப்புரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான துண்டுப்பிரசுரங்களை ழங்கியும் குறித்த பகுதிகளில் ள்ள சமூக மட்ட அமைப்புகள்தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளதுஅந்த வகையில்வாளைச்சேனைவாகரைஓட்டமாவடிவாகனேரிகிராண்செங்கலடிஏறாவூர், மட்டக்களப்பு நகரம்வவுணதீவு, ஆரையம்பதிபட்டிப்பளைவெல்லாவெளிகளுவாஞ்சிக்குடிகல்முனைகாரைதீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts