கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

விபரம்:
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்
அசாத் சாலி – மேல் மாகாணம்
மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்
சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்
பேஷல ஜயரத்ன – வட மேல் மாகாணம்

Related posts