கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தடையுத்தரவை நீடித்துள்ளார்கிழக்கு மாகாண ஆளுநரால் அம் மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந் நியமிப்பு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.குறித்த வழக்கு நேற்று முந்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதன்போது வழக்கினை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், ஆளுநரின் நியமிப்பிற்கு இடைக்காலத் தடையுத்தரவினை நீடித்தார்.இதனடிப்படையில், 20.5.2019 வரை இத் தடையுத்தரவு நீடிக்கும் என்றும், 20.5.2019 வரை மஞ்சூர் என்பர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தொடர்வார் என்றும் உத்தரவிட்டிருந்தார்இதேவேளை குறித்த வழக்கானது 20.5.2019 வரைக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...