கேபிள் தொல்லை -மக்கள் விசனம்

அனுமதியின்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை உடனடியாக அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின் கப்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புக்களால் உயிராபத்துக்கு மத்தியில் வாழ்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்ட கேபிள் இணைப்புக்கள் காரணமாக மின்
யாழ்ப்பாணத்தில் இரு உயிரிழப்புக்கள் பதிவாகியது.

அதனையடுத்து மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புக்களை
அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

Related posts