கொட்டும் மழையைக்கூட பொருட்படுத்தாது ஆசிரியர்களின் எதிர்ப்புப் பேரணி

இலங்கை ஆசிரியர் சங்கம்இ ஆசிரியர்கள் அதிபர்களின் கூட்டணியுடன் இணைந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களது கல்விக்கான சம வாய்ப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள்இ பழைய மாணவர்கள் இணைந்து பட்டிருப்பு தேசிய பாடசாபலைக்கு முன்பாக  நேற்று 3 ஆம்திகதி புதன்கிழமை மாபெரும் கண்டனப் பேரணி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால்  நடாத்தப்பட்டது.

கொட்டும் மழையைக்கூட பொருட்படுத்தாது ஆசிரியர்களின் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர்சங்கத்தின் மட்டுமாவட்ட செயலாளரும் கிழக்குமாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன்அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது

Related posts