சமன்பதியூர் சாரதா அறப்பள்ளியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆறுமுகநாவலர் விழா

பொலன்னறுவை சமன்பதியூர் சாரதா அறப்பள்ளியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆறுமுகநாவலர் விழா பாடசாலை மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. 

நிகழ்விலே பாடசாலை அதிபர் சைவப்புலவர் திரு.பாலன் சுதாகரன் ஆறுமுக நாவலரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிப்பதனையும் நிகழ்விலே பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் படத்தில் காணலாம்..

Related posts