சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்ளுக்கிடையே பல்வேறு போட்டிகளை இன்று வெள்ளிக்கிழமை(22)மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.வீ.எம்.அஷார் தலைமையில்! நடாத்தி இருந்தனர்.வினாவிடை போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றிருந்தது.இரண்டாம் இடத்தை சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையும்,வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை மூன்றாம் இடத்தையும் தட்டிக்கொண்டது.வெற்றி பெற்ற மாணவர்களுடன் கல்லூரியின் முதல்வர் இ.பாஸ்கர் மற்றும் பிரதியதிபர் எஸ்.சதீஸ்வரன் பொறுப்பாசிரியர் திருமதி. ஜெயகௌசல்யா வினாயகமூர்த்தி இருப்பதையும் படத்தில் காணலாம்
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...