சஹ்ரானின் மனைவி கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவி இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருதில் ஸஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும் அவர்களை அடையாளம் கட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்து அதற்காகவே அவர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related posts