சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயத்தின் செயலாளர் வே.ஜெயக்குமார் அவர்களின் தாயார் திருமதி யசோதை வேலப்பன் அவர்கள் 29 ஆம் திகதி இறைபதம் அடைந்துள்ளார்
இவர் கேரளாவைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது நல்லடக்கம் 1 ஆம் திகதி இன்று மாலை 4 மணியளவில் ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெறவுள்ளது.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...