கடந்த 14 ஆம் திகதி மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட நில மீட்புப் போராட்டத்தின் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமாக முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க 29 திகதி ஜேர்மன் வாழ் உறவுகளினால் போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள் மூன்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை அருணாசலமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...