தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் தேங்கிக்கிடக்கும் 13 இலட்சம் கடிதங்கள்

தபால் ஊழியர்கள் நான்காவது நாளாக தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பகிஷ்கரிப்பு காரணமாக 13 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

Related posts