தம்பலவத்தை தாம்போதியில் பீறிட்டுப்பாயும் வெள்ளம்

மட்டு.அம்பாறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொழிந்த பெருமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை – மட்டக்களப்பு எல்லையிலிருக்கும் தம்பலவத்தை தாம்போதியில் (கோஸ்வே) வெள்ளம்பீறிட்டுப் பாய்ந்தது. பொதுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜீப்  போன்ற சில வாகனங்கள் சிரமத்தின் மத்தியில் பயணிப்பதைக்காணலாம்.
 
படங்கள் வி.ரி.சகாதேவரா

Related posts