துப்பாக்கிச்சூடு; ஆற்றில் குதித்த இருவரின் சடலங்களும் மீட்பு

கொரிய நாட்டு வைத்திய நிபுணர்களால், அக்கியுபஞ்சர் வைத்திய சிகிச்சை முகாம், மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில், எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.ஜலால்தீன் தெரிவித்தார்.

தேசிய தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைத்திய முகாமில், அக்கியுபஞ்சர் வைத்திய முறை மூலம் 200 நோயாளார்களுக்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது.

இச்சிகிச்சையைப் பெற விரும்புவோர், தனது பெயர் விவரங்களை, மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நாளை மறுதினமும் (02) ஞாயிற்றுக்கிழமையும் (03) பதிவு செய்யுமாறும், பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts