துப்பாக்கி முனையில் ஊடகவியலாளர் அச்சுறுத்தல்

ஊடகவியலாளர் ஒருவர், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவமொன்று இன்று காலை யாழ்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர், தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இணையத்தளத்தில் பதிவேற்றியிருக்கும் செய்தி ஒன்றை அகற்றக்கோரி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts