துறைநீலாவணையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

துறைநீலாவணையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
 
துறைநீலாவணைக் கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் வறுமைப்பட்ட 30 குடும்பங்களுக்கு கண்ணகி அம்மன் ஆலய நிருவாகத்தினால் சுமார் ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
ஆலயத் தலைவர் திரு.மு.தருமரெட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர். சுரேஸ் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்

Related posts