தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தரவை துயிலுமில்லத்தில் எழுர்ச்சிகரமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தரவை துயிலுமில்லத்தில் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் தலைமையில் மிகவும் எழுர்ச்சிகரமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தேச விடுதலைக்காகவும் வட கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் ஒடுக்குமுறைக்காகவும் போராடி மண்ணிற்காக வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான தேசிய மாவீரர் நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்நீர்த்த 5000 க்கு மேற்பட்ட போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அம்மாவீர்ர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக அகல்விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related posts