தேசிய சுகாதார வார கட்டுரைப்போட்டி முடிவுகள்! இன்று பரிசளிப்பு விழா:

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலை சுகாதார விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியை அண்மையில் நடாத்தினர்.


அப்போட்டிமுடிவுகளை வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் வெளியிட்டுவைத்தார்.

(14) திங்கள் மாலை வெற்றியாளர்களுக்கான பரிசுவழங்கும் விழா நடைபெறவுள்ளது.

போட்டியின் வெற்றியாளர்கள்

உயர்பிரிவு – 
 
1 ஆம் இடம் கஜேந்திரன் – பிரணித்தா – இ.கி.மிசன் பாடசாலை.கல்முனை –வைத்தியர். க.பரமானந்தம் ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

2 ஆம் இடம் – ரஞ்சிதன் – ரிம்சனா சக்தி மகா வித்தியாலயம் 14ஆம் கிராமம் மண்டூர் — வைத்தியர் எம்.தேவராஜன் ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

3 ஆம் இடம் எம்.ஏ.கனா அஸ்றி தேசிய பாடசாலை, அட்டாளைசேனை – கவிஞர்.க.சின்னத்துரை(நீலாவணன்) ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

கனிஸ்ட பிரிவு

1 ஆம் இடம் யோகராசா – லோசனா – விபுலாநந்த மத்திய கல்லூரி காரைதீவு — வைத்தியர் எம்.மகேந்திரலிங்கம் ஞாபகார்த்த பரிசு வழகப்படுகின்றது.
2 ஆம் இடம் – எஸ்.விசாலி – மகா வித்தியாலயம் துறைநீலாவணை வைத்தியர் இரா.சிவஅன்பு ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.
3ஆம் இடம் – எஸ்.ரோசியா – பாத்திமா கல்லூரி கல்முனை
வணக்கத்திற்குரிய.எஸ்.ஏ.ஐ.மத்தியு ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

ஆறுதல் 
பரிசு பெறுவோர்;
 
1. உ.சம்ருகி – உவெஸ்லி உயர்தர பாடசாலை
2. சி.திலக்சனா – இ.கி.மிசன் பாடசாலை கல்முனை
3. யோ.சிவனீஜா – உவெஸ்லி .உ.யர்தர பாடசாலை கல்முனை
4. மோகமட் சணுஸ் பாத்திமா சன்சா – அட்டாளைச ;சேனை தேசிய பாடசாலை
5. ஏஸ்.தனுசியா – – உவெஸ்லி .உ.யர்தர பாடசாலை கல்முனை
6. இ.யோகப்பரியன் – மத்திய கல லூரி காரைதீவு
7. ஆர்.போசனா – கலைமகள் வித்தியாலயம் நாவிதன்வெளி
8. ஏல ;.ஏ.பாத்திமா சபா – அல்மனார் வித்தியாலயம் மருதமுனை
9. கே.தாமிரன் – மகா வித்தியாலயம் தம்பிலுவில்
10. லு.தர்மிகா – சிசிலியா தேசிய பாடசாலை, மட்டக களப்பு
11. ஜீ.தருச்சிகா – கலைமகள் வித்தியாலயம் நாவிதன்வெளி
12. தே.அட்சயா – பாத்திமா

Related posts