நாடு முழுவதிலும் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு!

டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசிய பால்மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.


மேலும், இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கொடுப்பனவுகளை முறையாக செலுத்தாமையினாலும், வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை எனவும் பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளாா்.

தேசிய பால் மா விநியோகம் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தேசிய பால் மாவுக்குட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.

Related posts