நாட்டிலும், அதனைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

இன்று இரவு முதல், நாட்டிலும், அதனைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுமேல் மற்றும் தென்கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும்.

Related posts