பாண்டிருப்பு இளைஞன் கல்லடிப்பாலத்தில் தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி பாலத்தில் பாய்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார்

கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்பவரே கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார் . சியபத பினான்ஸ் கம்பனியில் வேலை செய்தவர் .

தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன .

Related posts