காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியையொட்டி (8) ஞாயிற்றுக்கிழமை காலை பாற்குடபவனி சிறப்பாக இடம்பெற்றது. காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மனாலயத்தில்இருந்து விசேட பூஜை சகிதம் புறப்பட்ட இப்பவனி குறிப்பிட்ட வீதிகளினுடாக வலம் வந்தது. அதன்போதான படங்கள் இவை.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...