பின்தங்கிய ஆலயத்திற்கு நிதியுதவி!

நாவிதன்வெளி பிரதேசத்திள்ள பின்தங்கிய 7ஆம் கிராமம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவுபிரதேசசபை தவிசாளருமான கி.ஜெயசிறில் நிதியுதவி வழங்கினார். ருபன் தலைமையில் ஆலய கட்டுமானப்பணிகள் தற்போது மெதுவாக இடம்பெற்றுவருகிறது. இத்தருணத்தில் இவ்வுதவி வழங்கப்பட்டதை அவ்வூர் மக்கள் நன்றியுடன் கையேற்றனர். அதனை வழங்குவதைக்காணலாம்.
படங்கள்  வி.ரி.சகாதேவராஜா

Related posts