புது வருடத்தில் பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை

நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந் நடவடிக்கை பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts