மக்களிடம் இராணுவ தளபதி விடுக்கும் கோரிக்கை

 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மக்கள் புரிந்து கொண்டால் மற்றுமொரு பாதிப்பை எதிர்கொள்ள நேரிடாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் நாட்டின் புத்திசாலித்தனமான மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts