மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள்முற்றுகை

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாரினால் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

Related posts