மட்டக்களப்பு உட்பட கரையோரப் பிரதேச மக்கள் மிக அவதானம் !

நாளை தொடக்கம் எதிர்வரும் 26ம் திகதி வரை புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலை 3 மீற்றர் தொடக்கம் 3 .5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , வடமேல் , தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரை அண்டிய மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் அறிவித்துள்ளது.

Related posts