மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் நியமன பெற்றுதருவதாக பணம் பெற்ற சிற்றூழியர்

மட்டக்களப்பில் குறிப்பாக ஆரையம்பதிரூபவ்நாவற்குடாரூபவ்கல்லடிரூபவ்தாளங்குடாபகுதிகளில் உள்ள வேலை தேடி கொண்டிருக்கின்ற இளைஞர்யுவதிகளிடம்
கையூட்டாகவும் பணமும்ரூபவ்நகைகளும் பெற்று வருவது தொடர்பாக வைத்தியசாலைவட்டாரத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்துவைத்தியசாலையில் பணிபுரிகின்ற சிற்றூளியர் ஒருவரே இக்
கைங்கரியத்தினை புரிந்து வருவது வைத்தியசாலை நிர்வாகத்தினரால்
உணரப்பட்டு குறித்த சிற்றூளியர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
 
சிற்றூழியர் நியமனம் போதன வைத்தியசாலையின் நிர்வாக மட்டத்தில்
மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் இவ்விடயத்திற்கு வைத்தியசாலைநிர்வாகம் எவ்விதமான சம்மந்தமும் இல்லை என்பதை வைத்தியசாலை வட்டாரம்பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
 
அரச தொழில் பெறுவதற்கு என சில நடைமுறைகளில் அடிப்படையிலே
நியமனம் வழங்கப்பட்டுவருவது என்பது யாவரும் அறிந்தது மாறாக பணம் நகைமூலமாக அரசபதவியை பெற முடியாது என்பதை பொதுமக்கள் விழிப்புடன்தெரிந்து கொள்ள வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நற்பெயரை இவ்வாரான நாசகாரசெயலில் ரூடவ்டுபடுகின்ற ஒரு சிலரினரால்;; ஏற்படுத்தி வருகின்றமைவேதனைக்குரிய ஒரு விடயமாக வைத்தியசாலையின் நிர்வாகம்தெரிவிக்கின்றது.இவ்வாறான மோசடி நடைபெற்று வருவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன்இருக்க வேண்டும் என வேண்டப்படுகின்றது.

Related posts