மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தின நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினம்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் அவர்களின் தலைமையில் அண்மையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்புமண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப்பிரதேசசெயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி,பிரதேசசபைத்தவிசாளர் ஞா.யோகநாதன் சமூகசேவை உத்தியோகத்தர் ஆர்.கிருபராசா,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சு.லில்லிமலர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது

Related posts