மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களும், நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) திறக்கப்படமாட்டாதென, மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஏப்ரல் 15 ஆம் திகதி, மதுபான நிலையங்களை மூடுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லையென, மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Related posts