மழையுடன் கூடிய வானிலை தொடரும் என எதிர்வுகூறல்

வளிமண்டலத்தில் காணப்படும் தாழ்மட்ட இடையூறு காரணமாக மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், 1 முதல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts