முதல்தடவையாக தடுப்பூசி ஏற்றும்பணி!

கல்முனைப்பிராந்தியத்தில் முதல் தடவையாக 50ஆயிரம்  “சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும்பணி நேற்று(24)சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா தலைமையில் இப்பணி பணிமனையில் இடம்பெறுவதைக்காணலாம்.

Related posts