முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம்

முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம்
(டினேஸ்)
வவுணதீவு பொலீஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேகம் நபராக கைதி செய்யப்பட்ட அஜந்தன் என்பவரை விடுதலை செய்ய வேண்டி அவரது மனைவி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.

இந்த குழந்தைகளின் தந்தை ஒரு முன்னால் போராளி அண்மையில் நடந்தேறிய இரு பொலிசாரின் கொலைக்கு இவரை சந்தேகபட்டு சிறையில் இருக்கின்றார்.

அவரை விடுதலைசெய்ய கூறி அவரின் மனைவி இப்போதுதான் குழந்தை ஒன்றை சத்திரசிகிச்சைமூலம் பெற்றெடுத்து இரண்டுமாதமே ஆனா நோய்வாய்ப்பட்ட அவர் தனது கணவனின் விடுதலையை வலியுறுத்தி அரசிடம் கையேந்தி தானும் தன் குழந்தைகளுமாக தனியே போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts