முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பின் அனுசரணையில்தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள்

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக சேவை அமைப்பினால் முன்னெடுக்கப்படும் கல்வி விருத்தித் திட்டத்தின் கீழ்
முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பின் அனுசரணையில்தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வானது சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டப் பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் நிதர்சினி தலைமையிலும், அமைப்பின் தலைவர் எந்திரி இராஜமோகன் அவர்களின் பங்குபற்றலிலும்   கோட்டக்கல்விப் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாதிரி வினாத்தாள்கள் உரிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related posts