விநாயகபுரம் ஸ்ரீ.சிவன்ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்

கொரோனாத் தொற்றிருந்து நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு   திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ.சிவன்ஆலயத்தில் வியாழக்கிழமை  நேற்று நடைபெற்றது.
 
இந்நிகழ்வானது விநாயகபுரம்  ஸ்ரீ சித்தி  விநாயகர்  ஆலயம்இ ஸ்ரீ பத்திரகாளி  அம்மன்  ஆலயம்இ ஸ்ரீ முத்துமாரி  அம்மன்  ஆலயம் என்பன  இணைந்து    விநாயகபுரம் சிவன்  ஆலயத்தில்  இடம்பெற்ற து.

Related posts