விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இன்று  இடம்பெற்ற விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார்

 மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு மோட்டார் சைக்கிளுடனும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதுண்டுள்ளது.

பலியானவர் ஆரையம்பதியை சேர்ந்த இராசதுரை ஜீவநாதன் .
அண்மையில் திருமணம் செய்த இவரின்   மனைவி 5 மாதம் கர்ப்பமாகவுள்ளார்.

Related posts