மட்டக்களப்பு,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 06வயது சிறுவன் பலியானதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் தந்தை,தாய் மற்றும் சகோதரன்,மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...