வேட்பாளர் கலாநிதி எஸ்.கணேஸ் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் பிரச்சாரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கலாநிதி எஸ்.கணேஸ்  நாவிதன்வெளிப் பிரதேசத்தில் பிரச்சாரம் 

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் அவர்கள் தனது இரண்டாவது தேர்தல் பிரச்சாரத்தினை நாவிதன்வெளி சவளக்கடைப்பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பித்தார்

அப்பிரதேச மக்களது வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெற்றது இதில் காரைதீவுப் பிரதேசசபையின் தவிசாளர் ஜெயசிறில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts