30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் கமசமஹ பிலிசந்தர நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக   தெரிவுசெய்யப்பட  30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டன. 
 
பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் எம்.அரசரெத்தினம் , உதவி  திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜாஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Related posts