பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்.

எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் …

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் 

உணவக உரிமையாளரது மனைவியான  காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள

கல்முனையில் நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்க திட்டம்… மாநகரசபை முன்னாள் உறுப்பினர் – சந்திரசேகரம் ராஜன்

கல்முனை மாநகரிலே பல விடயங்கள், பல இடங்கள் அபிவிருத்தி காணப்படாமல் இருக்கின்ற போது நகர அபிவிருத்தி மூலம் நீர் நிலைகளையும்,

ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம்

எஸ்.சபேசன்

மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி முரளிதரன் நியமனம் பெற்றுள்ளார்.

குறித்த நியமனமானது (14.12.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் …

தந்தை செல்வா அவர்களின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு- சனிக்கிழமை

தந்தை செல்வா அவர்களின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் எதிர்வரும் 16.12.2023 சனிக்கிழமை காலை …

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பக்கல்விப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான  செயலமர்வு

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பக்கல்விப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான  செயலமர்வு வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். உமர் …

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தையல் இயந்திரம் வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாகரைப்பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசமான வம்மிவட்டுவான் கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் …

சது/றாணமடு இந்துக் கல்லூரியின் க.பொ.த (சாதாரணதர) பெறுபேற்று வரலாற்றில் தடம்பதிக்கும் யோகராஜா தரணிதரன்

 
 
றாணமடு இந்துக் கல்லூரியில் அனைவருக்கும் கல்வி எனும்  இலக்குடன் இயங்கிவரும்  விசேட தேவையுடைய மாணவர்களின் அலகானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இணைந்த

மாவட்ட டெங்கு ஒழிப்பு கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக