அம்பாறையில் கியுவரிசையில் நின்று மதுக் கொள்வனவு.

கொரோனா நெருக்கடிநிலைமை  காரணமாக மூடப்படிருந்த  தவறணைகள்  சுமார் ஒருமாத காலத்திற்குப்பிற்பாடு நேற்று-20- திறக்கப்பட்டபோது அம்பாறையில் மக்கள் கியுவரிசையில்நின்று மதுப்போத்தல்களை கொள்வனவுசெய்ததைக் காணலாம்.

Related posts