கல்முனைப் பகுதியில் மினி சூறாவளி

நேற்று ஞாயிறு மாலை வீசிய மினி சூறாவளியினால் அமபாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன
குறிப்பாக கல்முனை, காரைதீவு, துறைநீலாவணை, பெரியநீலாவணை போன்ற பகுதிகளில் சூறாளி வீசியுள்ளது இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மின்சாரமும் தடைப்பட்டது

Related posts