கல்லடியில் இன்று அதிகாலை பொலிசாரிடம் சிக்கிய நபர் !

சட்டவிரோதமான முறையில் அதிகளவிலான பசுக்களை கொண்டுச் சென்ற ஒருவரை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

12 பசுக்களை, கொள்ளளவு குறைந்த வாகனத்தில் அடைத்து கொண்டுச் சென்ற நிலையில் கல்லடி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts