குடும்பம் ஒன்று பயணித்த கார் அதிவலு கொண்ட மின்கம்பத்தில் மோதி விபத்து !

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் கிரித்தலை இராணுவ முகாமுக்கு முன்னால் மகிழூர்தியொன்று அதிவலு கொண்ட மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இவ் விபத்தால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி , கிரித்தலை , ஹிங்குராங்கொடை மற்றும் ஜயந்திபுர பிரதேசங்களில் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts