சிலைநிறுவிய வள்ளுவர்தினத்தில் இருஎம்பிக்கள் பங்கேற்பு.

சிலைநிறுவிய வள்ளுவர்தினத்தில் இருஎம்பிக்கள் பங்கேற்பு.
 

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு கடந்தவருடம் இதேவள்ளுவர்தினத்தில்(28.02.2020) காரைதீவில் திருவள்ளுவர்சிலை நிறுவிய ஒருவருடபூர்த்தியையொட்டி  த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோருக்கு சிலைநிறுவிய தவிசாளர் கே.ஜெயசிறில் வள்ளுவனார் படிவமலர் என்ற நூலை வழங்கிவைப்பதைக்காணலாம்.

படங்கள் : வி.ரிசகாதேவராஜா

Related posts