பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனை கையளிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.

அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.

Related posts