1மில்லியன் செலவில் நிருமாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

புனர்வாழ்வு அமைச்சின் வீடமைப்பு நிர்மாண நிதியின்கீழ் 1 மில்லியன் வீட்டுத்திட்ட வேலை திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட வீடு நேற்று கையளிக்கப்பட்டது.
 
வீட்டுத்திட்ட வேலை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட யு.கொண்சிஸ்ராசெலருக்கான   வீடு நிறைவடைந்து காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜனினால் திறந்து வைக்கப்பட்டது.
 
முறைப்படி சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டி திறந்து வீடு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பி.சுந்தரலிங்கம் அபிவிருத்தி
உத்தியோகத்தர் இ.கிருஷ்ணமாலினி  ஆகியோரும் கலந்துகொண்டளர்.

Related posts