மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து குருநாகலிலிருந்து கஞ்சா எடுத்து வந்த இருவர் மட்டக்களப்பு பொலிசாரினால் இன்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது 2kg கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Related posts